தானியேல் 9:4
தானியேல் 9:4 TRV
நான் என் இறைவனாகிய கர்த்தரிடத்தில் மன்றாடி, பின்வருமாறு பாவங்களை ஒப்புக்கொண்டேன்: “ஆண்டவரே! மகத்துவமுடையவரும் பயபக்திக்குரியவருமான இறைவனே, உம்மில் அன்பு செலுத்தி, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்ற எல்லோருடனும் உமது நிலையான அன்பின் உடன்படிக்கையைக் காத்துக்கொள்கின்றவரே!





