தானியேல் 6:16
தானியேல் 6:16 TRV
எனவே அரசன் தன் பணியாட்களிடம் உத்தரவிட்டதும், அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து சிங்கக்குகைக்குள் வீசினார்கள். அப்போது அரசன் தானியேலிடம், “நீ இடைவிடாமல் ஆராதிக்கின்ற உனது இறைவன் உன்னை காப்பாற்றுவாராக!” என்றான்.
எனவே அரசன் தன் பணியாட்களிடம் உத்தரவிட்டதும், அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து சிங்கக்குகைக்குள் வீசினார்கள். அப்போது அரசன் தானியேலிடம், “நீ இடைவிடாமல் ஆராதிக்கின்ற உனது இறைவன் உன்னை காப்பாற்றுவாராக!” என்றான்.