YouVersion Logo
Search Icon

பிரசங்கி 5:15

பிரசங்கி 5:15 TAERV

ஒருவன் தன் தாயின் உடலிலிருந்து வெளியே வரும்போது எதுவும் இல்லாமலேயே வருகிறான். அவன் மரிக்கும்போதும் எதுவும் இல்லாமலேயே போகிறான். பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கிறான். ஆனால் மரிக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை.

Free Reading Plans and Devotionals related to பிரசங்கி 5:15