YouVersion Logo
Search Icon

ரோமரு 8

8
தேவரோட தும்ப சுத்தவாத ஆவியாதவரோட பெலதுனால பதுக்குவுது
1அதுனால கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாதோராங்க இத்துகோண்டு, பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா ஏளுவுது மாதர நெடைலாங்க ஆவியாதவரு ஏளுவுது மாதர நெடைவோரியெ ஈக தண்டனெ தீர்ப்பு இல்லா. 2ஈங்கே நாமு கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாங்க இருவுதுனால ஆவியாதவரோட சட்டா நம்முன பாவானவு, சாவுனவு கொண்டுகோண்டு பருவுது சட்டதுல இத்து விடுதலெ மாடித்து. 3யூதமத சட்டதுனால பாவதோட அதிகாரதுல இத்து நமியெ விடுதலெ கொடுவுக்கு முடுஞ்சுலா. ஏக்கந்துர நம்மொழக இருவுது பாவமாடுவுது கொணதுனால நாமு தேவரோட சட்டா ஏளுவுதுன கேளி நெடைவுக்கு முடுஞ்சுலா. ஆதர தேவரோட சட்டதுனால மாடுவுக்கு முடுஞ்சுனார்துன தேவரு மாடிரு. நம்மு பாவகோளியாக பலியாவுக்காக தேவரு அவுரோட மகன்ன நம்மு மாதர மனுஷனாங்க கெளுசிரு. ஆங்கே தேவரு பாவதோட அதிகாரக்கு ஒந்து முடிவுன கொண்டுகோண்டு பந்துரு. 4பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா ஏளுவுது மாதர பதுக்குலாங்க அவுரோட ஆவியாதவரு ஏளுவுது மாதர பதுக்குவுது நாமு நேர்மெயாதது அந்து சட்டா ஏளுவுதுன நெறெவேறுசுவுக்காக தேவரு ஆங்கே மாடிரு.
5பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா ஏளுவுது மாதர பதுக்குவோரு ஏவாங்குவு ஆ கொணா விரும்புவுது காரியகோளுனத்தா நெனசிகோண்டு இத்தார. ஆதர தும்ப சுத்தவாத ஆவியாதவரு ஏளுவுது மாதர பதுக்குவோரு ஏவாங்குவு அவுரு விரும்புவுது காரியகோளுனத்தா நெனசிகோண்டு இத்தார. 6பாவமாடுவுது கொணா விரும்புவுதுன நெனசிகோண்டு இருவோரியெ சாவு பத்தாத. ஆதர தும்ப சுத்தவாத ஆவியாதவரு விரும்புவுதுன நெனசிகோண்டு இருவோரியெ பதுக்குவு, நிம்மதிவு பத்தாத. 7அதுனால பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா விரும்புவுதுன நெனசிகோண்டு இருவோனு தேவரியெ எதுராளியாங்க இத்தான. அவ தேவரோட சட்டா ஏளுவுதுன மாடுனார்ரா. அவுன்னால அதுன மாடுவுக்குவு முடுஞ்சுனார்து. 8பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா அவுருகோளுன அடக்கி ஆளுவுக்கு புடுவோரு தேவரியெ பிரியவாங்க நெடைவுக்கு முடுஞ்சுனார்து. 9ஆதர தேவரோட ஆவியாதவரு நிம்மொழக இத்துரெ பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா நிம்முன அடக்கி ஆளுவுக்கு புடுலாங்க தேவரோட ஆவியாதவரு விரும்புவுதுன மாடுவுரி. ஆதர கிறிஸ்துவோட ஆவியாதவரு இல்லாங்க இருவோனு அவுரோடவுனு இல்லா. 10கிறிஸ்து நிம்மொழக பதுக்குத்தார. நீமு பாவமாடிதுனால நிம்மு மைய்யிகோளு சத்தோவுது. ஆதர அவுரோட பார்வெல நீமு நேர்மெயாதோரு அந்து தேவரு ஏத்துகோண்டதுனால நிம்மு ஆவி கிறிஸ்துகூட உசுரோட இருவுது. 11தேவரு யேசு கிறிஸ்துன சத்தோதோருல இத்து உசுரோட எத்துருசிரு. அதுனால, நிம்மொழக தேவரோட ஆவியாதவரு பதுக்கிரெ, சாவுல இத்து கிறிஸ்துன உசுரோட எத்துருசிதவரு சத்தோவுது நிம்மு மைய்யிகோளுனவு திருசி உசுரோட பருவுக்கு மாடுவுரு. நிம்மொழக பதுக்குவுது அவுரோட ஆவியாதவரு மூலியவாங்க ஈங்கே மாடுவுரு.
12அதுனால நன்னுகூட உட்டிதோரு மாதரயிருவோரே, நம்மொழக இருவுது பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா நம்முன மாடுவுக்கு ஏளுவுதுன நாமு மாடுவுக்கு நாமு அதுக்கு சாலகாரரு இல்லா. 13அதுனால நிம்மொழக இருவுது பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா விரும்புவுது மாதர நீமு பதுக்கிரெ அது நிமியெ சாவுன கொண்டுகோண்டு பருவுது. ஆதர தும்ப சுத்தவாத ஆவியாதவரோட பெலதுனால நீமு நிம்மு பாவகொணா விரும்புவுதுன மாடுலாங்க இத்துரெ நீமு பதுக்குவுரி. 14தேவரோட ஆவியாதவரு நெடசுவுது எல்லாருவு தேவரோட மக்குளுகோளாங்க இத்தார. 15தேவரு நிமியெ கொட்ட ஆவியாதவரு நிம்முன அடிமெகோளாங்க ஆக்கி நீமு திருசிவு அஞ்சிகெயாங்க பதுக்குவுக்காக மாடுவுக்கு இல்லா. ஆதர அவுரு நிம்முன தேவரோட மக்குளுகோளாங்க ஆக்கி நீமு அவுருன, “அப்பா, நம்மு அப்பாவே” அந்து கூங்குவுக்கு மாடுத்தார. 16தும்ப சுத்தவாத ஆவியாதவரு நாமு அவுரோட மக்குளுகோளு அந்து நம்மு ஆவியொத்ர சாச்சி கொடுத்தார. 17அதுனால நாமு தேவரோட மக்குளுகோளாங்க இத்துரெ அவுரோட வாரிசுகோளாங்க இத்தவரி. நாமு தேவரோட வாரிசுகோளாங்கவு, கிறிஸ்துகூட சேந்து அவுரோட வாரிசுகோளாங்கவு இத்தவரி. நாமுவு கிறிஸ்துகூட சேந்து கஷ்டகோளுன அனுபவுசிரெ அவுருகூட சேந்து மகிமென ஈசிகோம்புரி.
18நாமு ஈ காலதுல அனுபவுசுவுது கஷ்டகோளுனபுட தேவரு நமியெ வெளிபடுசுவுது மகிமெ தும்ப தொட்டுதாங்க இருவுது அந்து நானு நிச்சியவாங்க நெனசுத்தினி. 19ஏக்கந்துர தேவரோட மக்குளுகோளு யாரு அந்து தேவரு வெளிபடுசுவாங்க அதுன நோடுவுக்கு அவுரு உண்டுமாடித எல்லாவு தும்ப ஆர்வவாங்க காத்துகோண்டு இத்தாத. 20தேவரு உண்டுமாடித எல்லாவு தேவரு ஒலகான ஈ அழிவுல இத்து விடுதலெமாடுவுது ஒத்து பருவாங்க தேவரோட மக்குளுகோளியெ அவுரு கொடுவுது மகிமெயாத விடுதலென அதுகோளுவு ஈசிகோம்புது அந்து நம்பிக்கெயாங்க இத்தாத. 21ஏக்கந்துர தேவரு ஈ ஒலகதுல உண்டுமாடித எல்லாவு அதுகோளோட மதுப்புன எழந்தோய்புடுத்து. அதுகோளு விரும்பிதுனால இல்லாங்க தேவரு முடுவுமாடிதுனால ஈங்கே நெடதுத்து. ஆதிரிவு இன்னுவு நம்பிக்கெ இத்தாத. 22அதுனால மொகு உட்டுவாங்க வேதனெபடுவுது எங்கூசு மாதர தேவரு உண்டுமாடித எல்லாவு இது வரெக்குவு ஆ மாதர வேதனெயோட தவுச்சுகோண்டு இத்தாத அந்து நமியெ தெளிவுது. 23அதுகோளு மட்டுவில்லா, நாமுவு நம்மொழக பெருமூச்சுபுட்டு ஏக்கவாங்க இத்தவரி. தேவரு நமியெ வாக்கு கொட்டுதுல இத்து மொதலாவுதாங்க தும்ப சுத்தவாத ஆவியாதவருன நாமு ஈசிகோண்டுரி. ஆதர ஈக நாமு தேவரு நம்முன அவுரோட மக்குளுகோளாங்க தோர்சுவுக்குவு, நமியெ ஒசதாங்க மைய்யிகோளுன கொடுவுதாங்க அவுரு வாக்கு கொட்டுது மாதர மாடுவுக்குவு தும்ப ஆர்வவாங்க காத்துகோண்டு தவுச்சுகோண்டு இத்தவரி. 24ஈக தேவரு நம்முன காப்பாத்திபுட்டுரு அந்து நமியெ நம்பிக்கெ இத்தாத. ஆதர ஏற்கெனவே நம்மொத்ர இருவுதுன நாமு ஈசிகோம்புரி அந்து எதுருநோடுவுதுன எதுருநோடுவுதே இல்லா. ஒந்தொப்புனுவு ஏற்கெனவே அவுனொத்ர இருவுதுன எதுருநோடுனார்ரா. 25ஆதர நம்மொத்ர இல்லாங்க இருவுதுன ஈசிகோம்புக்கு நாமு எதுருநோடிகோண்டு இத்துரெ அதுன ஈசுவுது வரெக்குவு அதுக்காக பொறுமெயாங்க காத்துகோண்டு இருவுரி.
26அதே மாதர, நாமு பெலா இல்லாங்க இருவாங்க தும்ப சுத்தவாத ஆவியாதவரு நமியெ ஒதவி மாடுத்தார. ஏங்கந்துர எதுக்காக தேவரொத்ர வேண்டிகோம்புது அந்து நமியெ தெளினார்துனால தும்ப சுத்தவாத ஆவியாதவரு ஏளுவுக்கு முடுஞ்சுனார்த அளவியெ பெருமூச்சுகோளோட அவுரே நமியாக வேண்டுத்தார. 27எல்லா ஜனகோளோட மனசுனவு ஆராய்ச்சிமாடி நோடுவுது தேவரியெ தும்ப சுத்தவாத ஆவியாதவரோட மனசு தெளிவுது. ஏக்கந்துர தேவரோட ஜனகோளியாக தேவரு விரும்புவுது மாதரத்தா தும்ப சுத்தவாத ஆவியாதவருவு தேவரொத்ர வேண்டுத்தார. 28தேவரு முடுவுமாடித மாதர அவுரு கூங்கிதோராங்க அவுரு மேல அன்பு மடகியிருவோரியெ நெடைவுது எல்லா காரியகோளுவு அவுருகோளோட ஒள்ளிதுக்காக நெடைத்தாத அந்து நமியெ தெளிவுது. 29கூடவுட்டிதோரு மாதர இருவோரொழக தேவரு அவுரோட மகா மொதலாவுதாங்க இருவுக்காக அவுரு முந்தாலயே தெளுகோண்டோரு அவுரோட மகனாத கிறிஸ்து மாதர ஆவுக்கு அவுருகோளுன அவுரு முந்தாலயே குறுச்சுமடகிரு. 30தேவரு முந்தாலயே குறுச்சுமடகித ஜனகோளுன கூங்கிரு. அவுரு கூங்கிதோருன அவுரோட பார்வெல நேர்மெயாதோராங்க மாடிரு. அவுரு நேர்மெயாதோராங்க மாடிதோருன அவுரோட மேலாத நெலெமெல பங்கு ஈசிகோம்புக்கு மாடிரு.
தேவரோட அன்புல இத்து ஒந்துவு நம்முன பிருசுவுக்கு முடுஞ்சுனார்து
31அப்பறா ஈ காரியகோளுன பத்தி நாமு ஏனு ஏளுவாரி? தேவரு நம்மொத்ர இத்துரெ யாரு நமியெ எதுராங்க இருவா? 32தேவரு அவுரோட சொந்த மகா அந்துகூட நோடுலாங்க நம்மு எல்லாரியாக அவுருன ஒப்புகொட்டுரு. ஆங்கேயிருவாங்க அவுருகூட மத்த எல்லாத்துனவு ஏங்கே நமியெ கொடுலாங்க இருவுரு? 33தேவரு அவுரியாக தெளுகோண்டோருன பத்தி யாரு குத்தா ஏளுவுக்கு முடுஞ்சுவுது? அவுருகோளுன தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க மாடிதவரு அவுருத்தா. 34அப்பறா யாரு நம்மு மேல தண்டனெ தீர்ப்புன ஏளுவுரு? ஒந்தொப்புருவு இல்லா. ஏக்கந்துர, நமியாக கிறிஸ்துத்தா சத்தோதுரு. ஆ கிறிஸ்துன தேவரு உசுரோட எத்துருசிரு. அவுருத்தா அதிகாராவு, பெலாவு இருவுது எடவாத தேவரோட பலக்கையி பக்கதுல குத்துயித்தார. அவுருத்தா நமியாக வேண்டிகோண்டுவு இத்தார. 35“ஒவ்வொந்து தினாவு நிமியாக நம்முன சாய்கொலுசுவுக்கு விரும்புத்தார. பெட்டுவுக்கு ஓவுது ஆண்டு மாதர இத்தவரி” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இருவுது மாதர நெடதுரிவு, 36கிறிஸ்துவோட அன்புல இத்து நம்முன பிருசுவோனு யாரு? மத்தோரு நம்முன கஷ்டபடுசுவுதா? வேதனெயா? துன்பகோளா? ஒட்டசுவா? நிர்வாணவா? நாசமோசவா? பாளுனால நம்முன சாய்கொலுசுவுதா? எது நம்முன பிருசுவுக்கு முடுஞ்சுவுது? 37நம்மு மேல அன்பு மடகியிருவோருனாலத்தா நாமு இதுகோளு எல்லாத்துனவு ஜெயிச்சுவோராங்க இத்தவரி. 38சாவோ, பதுக்கோ, தேவரோட தூதாளுகோளோ, பேய்கோளோ, ஈக நெடைவுது காரியகோளோ, இனிமேலு பருவுது காரியகோளோ, 39மேலே இருவுது பொருளுகோளோ, ஆழவாங்க இருவுது எடதுல இருவுது பொருளுகோளோ, பேற ஏ படெப்போ இதுகோளுல எதுவுவு நம்மு ஆண்டவராத கிறிஸ்து யேசு மேல நாமு மடகியிருவுது தேவரோட அன்புல இத்து நம்முன பிருசுவுக்கு முடுஞ்சுனார்து அந்து தும்ப நிச்சியவாங்க இத்தவனி.

Currently Selected:

ரோமரு 8: KFI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in