ரோமரு 6
6
யேசுனால நாமு உசுரோட இத்தவரி
1ஆங்கந்துர நாமு ஏனு ஏளுவாரி? தேவரு அவுரோட கருணென நமியெ இன்னுவு அதிகவாங்க தோர்சுவுக்காக நாமு பாவமாடிகோண்டே இருவாரியா? 2இல்லவே இல்லா; பாவமாடுவுக்கு நாமு சத்தோதோரு மாதர ஆயிபுட்டுரெ அப்பறா நாமு ஏங்கே பாவா மாடிகோண்டே இருவுக்கு முடுஞ்சுவுது? 3நாமு ஞானஸ்நானா எத்துவாங்க கிறிஸ்து யேசுகூட நாமு எல்லாருவு சத்தோதோரு மாதர ஆயோதுரி அந்து நிமியெ தெளிலவா? 4அதுனால நாமு ஞானஸ்நானா எத்துவாங்க, நாமுவு சத்தோதோரு மாதரயாயி அவுருகூட அடக்கவாயோதிரி. அப்பறா அவுரோட தொட்டு பெலதுனால ஏங்கே அப்பாவாத தேவரு கிறிஸ்துன சத்தோதோருல இத்து எத்துருசிரோ அதே மாதர நாமுவு ஒச பதுக்குன பதுக்குவுரி. 5நாமு அவுரோட சாவுல அவுருகூட ஒந்தாங்க சேந்து இத்துரெ அவுரு சத்தோதோருல இத்து உசுரோட எத்துரி இருவுதுலைவு அவுருகூட நாமு ஒந்தாங்க சேந்துயிருவுரி. 6யேசுன சிலுவெல படுது சாய்கொலுசுவாங்க, நம்முன பாவமாடுவுக்கு தூண்டுவுது அள கொணானவு நாமு அவுருகூட சிலுவெல படுதுபுட்டுது மாதர நாமு நெனசுபேக்கு. இது நம்முன பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணான அழுசிபுடுத்தாத. அதுனால இனிமேலு பாவா நம்முன அடக்கி ஆளுனார்து. 7ஏக்கந்துர சத்தோதோரு பாவமாடுவுதுல இத்து விடுதலெ ஆயிபுட்டுரு.
8அதுனால நாமு கிறிஸ்துகூட சத்தோய்புட்டுரெ அவுருகூட சேந்து பதுக்குவுரி அந்து நாமு நம்புத்திரி. 9கிறிஸ்து சத்தோதோருல இத்து திருசி உசுரோட எத்துரிதுனால அவுரு திருசி சாய்னார்ரு அந்து நமியெ தெளிவுது. இனிமேலு சாவியெ அவுரு மேல அதிகாரா ஒந்துவே இல்லா. 10கிறிஸ்து சாய்வாங்க, ஜனகோளு எல்லாரோட பாவகோளியாக அவுரு ஒந்தே தடவெ சத்தோதுரு. ஆதர தேவரு ஒந்தொப்புரியாக பதுக்குவுக்குத்தா அவுரு ஈக உசுரோட இத்தார. 11அதே மாதர, நீமு பாவக்கு சத்தோய்புட்டுரி அந்துவு, நீமு கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாங்க இத்து தேவரியாக பதுக்குத்தாரி அந்துவு நெனசுபேக்கு.
12அதுனால நீமு அழுஞ்சோவுது நிம்மு மைய்யின பாவா அடக்கி ஆளுவுக்கு புடுலாங்க இருரி. அதோட ஆசெகோளுபடி கேளி நெடைலாங்க இருரி. 13மோசவாத பாவகாரியகோளுன மாடுவுக்கு நிம்மு மைய்யோட ஏ உறுப்புனவு ஒப்புகொடுலாங்க இருரி. அதுக்கு பதுலு தேவரோட பார்வெல நேர்மெயாத காரியகோளுன மாடுவுக்கு நிம்மு மைய்யோட எல்லா உறுப்புகோளுனவு ஒப்புகொடுரி. சத்தோதோருல இத்து திருசி உசுரோட பந்திருவோரு மாதர நிம்முன தேவரியெ ஒப்புகொடுரி. 14அப்பறா பாவதுனால நிம்முன அடக்கி ஆளுவுக்கு முடுஞ்சுனார்து. ஏக்கந்துர யூதமத சட்டா இல்லா, அவுரோட கருணெத்தா நிம்முன அடக்கி ஆளுத்தாத.
தேவரு விரும்புவுதுன மாடுவுது அவுரு அடிமெகோளு
15அப்பறா நாமு ஏனு மாடுவாரி? யூதமத சட்டா இனிமேலு நம்முன அதிகாரா மாடுனார்துனாலைவு, தேவரோட கருணெ நம்முன அடக்கி ஆளுவுதுனாலைவு நாமு பாவா மாடிகோண்டே இருவாரியா? இல்லவே இல்லா, 16யாராசி ஒந்தொப்புரியெ நீமு நிம்முன அடிமெயாங்க ஒப்புகொட்டுபுட்டுரெ அவுரு ஏளுவுதுனத்தா நீமு கேளி நெடைவுது அடிமெயாங்க இருவுரி அந்து நிமியெ தெளிவுது. நீமு நிம்முன பாவக்கு அடிமெயாங்க கொட்டுரெ நீமு சத்தோய்புடுவுரி. ஆதர தேவரு விரும்புவுது மாதர கேளி நெடதுரெ அப்பறா நீமு அவுரோட பார்வெல நேர்மெயாதோராங்க இருவுரி. 17முந்தால நீமு பாவக்கு அடிமெயாங்க இத்துரி. ஆதர ஈக நீமு நிமியெ ஏளிகொட்டுதுன நிம்மு முழு மனசோட கேளி நெடைவுதுனால தேவரியெ நன்றி ஏளுத்தினி. 18ஈக நீமு பாவக்கு விடுதலெயாயி தேவரோட பார்வெல நேர்மெயாங்க இருவுதுன மாடுவுக்கு அவுரியெ அடிமெயாங்க இத்தாரி.
19புருஞ்சுவுக்கு நிமியெ கஷ்டவாங்க இருவுதுனால நானு மனுஷரு மாத்தாடுவுது மாதர மாத்தாடுத்தினி. முந்தால நீமு அக்குருமகோளுன மாடுவுக்காக நிம்மு மைய்யின மோசவாத காரியகோளியெவு, அக்குருமகோளியெவு அடிமெயாங்க ஒப்புகொட்டுரி. அதே மாதர ஈக நீமு தேவரோட பார்வெல சுத்தவாத பதுக்குன பதுக்குவுக்காக நிம்முன நேர்மெயாத காரியகோளியெ அடிமெயாங்க ஒப்புகொடுரி.
20நீமு பாவக்கு அடிமெயாங்க இருவாங்க, தேவரோட பார்வெல நேர்மெயாங்க இருவுதுன மாடுவுக்கு கடமெ இருவோராங்க இல்லா. 21ஆதர ஆ காலதுல நீமு மாடித காரியகோளியாக ஈக நீமே வெக்கபடுத்தாரி. அதுகோளுனால நிமியெ ஏனு சிக்கித்து? ஆ காரியகோளு நிமியெ சாவுனத்தா கொண்டுகோண்டு பத்தாத. 22ஆதர ஈக நீமு பாவதுல இத்து விடுதலெயாயி தேவரியெ அடிமெயாங்க இத்தாரி. ஆங்கே மாடுவுதுனால அதோட பலனாங்க நீமு தேவரோட பார்வெல சுத்தவாததாங்க இருவுது பதுக்குன ஈசிகோம்புரி. இன்னுவு நீமு ஏவாங்குவு பதுக்குவுரி. 23ஜனகோளு பாவான மாடுவாங்க அதோட பலனாங்க சாவுன ஈசிகோம்புரு. ஆதர தேவரு நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்து மூலியவாங்க அவுரோட கருணெனால ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன நமியெ கொடுத்தார.
Currently Selected:
ரோமரு 6: KFI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
@New Life Computer Institute