1 கொரிந்தியரு 5
5
கிறிஸ்துன நம்புவோரு கூட்டதுல வேசித்தனா
1நிம்மொழக வேசித்தனா மாடுவோரு இத்தார அந்து எல்லிவு நிம்முன பத்தி மாத்தாடுத்தாரையே. ஒந்தொப்பா அவுனோட அப்பனோட இன்றுனவே#5:1 அப்பனோட இன்று அம்புது அவுனோட சின்னு அவ்வென குறுச்சுவுது. மடகிகோண்டு இத்தானையே. ஈ மாதர காரியகோளுன நெஜவாத தேவருன தெளினார்த ஜனகோளுகூட மாடுனார்ரே. 2ஈ மாதர காரியான மாடிதோன்ன நீமு நிம்முனபுட்டு வெலக்கி புடுலாங்கவு, இதுக்காக அத்து பொலம்புலாங்கவு ஏங்கே பெருமெபடுவோராங்க இத்தாரி? 3நானு நிம்முனபுட்டு தூரவாங்க இத்துரிவு, நன்னு மனசால நிம்முகூட இத்தவனி. ஆங்கே நானு நிம்முகூட இருவோனாங்க நெனசி, 4நம்மு ஆண்டவராத யேசுவோட அதிகாரதுனால நீமு கூடிபருவாங்க நானுவு நன்னு மனசால நிம்முகூட இத்து, 5ஈ காரியான மாடிதோன்ன சாத்தானியெ ஒப்புகொடுபேக்கு அந்து#5:5 ஈ மாதர ஆளுன கிறிஸ்துன நம்புவோரு கூட்டதுல இத்து ஒதுக்கி புடுபேக்கு. அதுனால சாத்தான்னால பருவுது கஷ்டகோளுல இத்து அவுன்ன காப்பாத்துவுக்கு முடுஞ்சுலாங்க இருவா. ஆக அவ பாவகோளியாக மனசு கஷ்டவாயி திருந்துவுக்கு வாய்ப்பு இருவுது. (1 கொரி 5:13) ஆண்டவராத யேசுவோட அதிகாரதுனால ஏற்கெனவே தீர்ப்பு கொட்டுபுட்டே.#5:5 ஈ காரியான மாடிதோனியெ ஏற்கெனவே தீர்ப்பு கொட்டுபுட்டே. நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட அதிகாரதுனால நீமு கூடிபருவாங்க நானுவு நன்னு மனசால நிம்முகூட இருவே. ஆக ஈங்கே மாடிதோன்ன சாத்தானியெ ஒப்புகொடுபேக்கு அந்து இன்னொந்து வெளக்கா ஏளுத்தாத. அவுனோட மைய்யி அழுஞ்சோதுரிவு, ஆண்டவரு திருசி பருவுது தினதுல#5:5 கிரேக்கு மாத்துல இருவுது கையில எழுதித கொஞ்ச பிரதிகோளுல ஆண்டவராத யேசுவோட தினதுல அந்து எழுதி இத்தாத. அவுரு அவுனோட ஆத்துமாவுன காப்பாத்துவுக்கு நாமு ஈங்கே மாடுவாரி.
6நீமு ஈங்கே பெருமெயாங்க இருவுது ஒள்ளிது இல்லா. கொஞ்ச உளியேறித மாவு, மாவு முழுசுனவு உளியேறுவுக்கு மாடிபுடுவுது அந்து நிமியெ தெளினார்தா? 7அதுனால உளியில்லாத மாவாங்க நீமு இருவுது மாதரயே ஒச மாவாங்க இருவுக்காக உளியேறித மாவு மாதர இருவுது ஆ ஆளுன ஒதுக்கி மடகிபுடுரி. ஏக்கந்துர பஸ்கா அப்பதோட#5:7 யூதருகோளு உளியில்லாத ரொட்டின தின்னுவுது அப்பக்கு முந்தால பஸ்கா அம்புது அப்பான கொண்டாடுவுரு. பஸ்கா அப்பது தினதுல அவுருகோளு ஒந்து குரிமறின பலியாங்க கொடுவுரு. ஆ தினதுல இத்து ஏழு தினகோளு அவுருகோளு உளியில்லாத ரொட்டினத்தா தின்னுவுரு. குரிமறியாங்க கிறிஸ்து நமியாக அவுருனவே பலியாங்க கொட்டு இத்தாரையே. 8அதுனால ஈக நாமு உளியேறித அள மாவு மாதரயிருவுது மோசவாத கொணகோளுனவு, மோசவாத காரியகோளுனவு எத்தியாக்கிகோட்டு கவுடுசூது இருனார்ததாங்கவு, நம்பிக்கெயெ ஏத்ததாங்கவு இருவுது அம்புது உளியில்லாத ரொட்டிகோளுன மடகி பஸ்கா அப்பான#5:8 ஈ எடதுல பஸ்கா அப்பா அம்புது, கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகி பதுக்குவுது பதுக்குன குறுச்சுத்தாத. கொண்டாடுவாரி. 9வேசித்தன மாடுவோருகூட நீமு சேந்து இருகூடாது அந்து நானு முந்தால எழுதித நன்னு கடுதாசில நிமியெ எழுதிதே. 10ஆதர ஈ ஒலகதுல இருவுது வேசித்தனா மாடுவோரு, பொருளுகோளு மேல பேராசெயாங்க இருவோரு, கொள்ளெபடிவோரு, சாமி செலெகோளுன கும்புடுவோரு இவுருகோளுகூட நீமு ஏ விததுலைவு சேந்து இருகூடாது அந்து நானு பொதுவாங்க எழுதுலா. ஆங்கந்துர நீமு ஈ ஒலகானபுட்டு ஓய்புடுபேக்காங்க இருவுதே. 11ஆதர கூடவுட்டிதோனு மாதரயிருவோனு அந்து ஏளுவோனு வேசித்தன மாடுவோனாங்கவோ, பொருளுகோளு மேல பேராசெ இருவோனாங்கவோ, சாமி செலெகோளுன கும்புடுவோனாங்கவோ, மத்தோருன பத்தி கேவலவாங்க மாத்தாடுவோனாங்கவோ, குடிகாரனாங்கவோ, கொள்ளெபடிவோனாங்கவோ இத்துரெ அவுனுகூட சேந்து இருகூடாது; அவுனுகூட சேந்து கூளுகூட உண்ணுகூடாது அந்து நானு நிமியெ எழுதிதே. 12கிறிஸ்துன நம்புவோரு கூட்டதுல இருனார்தோருன நேயதீர்சுவுக்கு நனியெ ஏ உரிமெயுவு இல்லா. கிறிஸ்துன நம்புவோரு கூட்டதொழக இருவோருன நீமு நேயதீர்சுபேக்கு தான? 13ஈ கூட்டதுல இருனார்தோருன தேவருத்தா நேயதீர்சுவுரு. அதுனால தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இருவுது மாதர, “ஆ மோசவாத ஆளுன நிம்மொத்ர இத்து ஒதுக்கி மடகிபுடுரி.”
Currently Selected:
1 கொரிந்தியரு 5: KFI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
@New Life Computer Institute