1
2 நாளாகமம் 3:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
TCV
பின்பு சாலொமோன் எருசலேமிலுள்ள மோரியா மலையில் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். அங்குதான் அவனுடைய தகப்பன் தாவீதுக்கு யெகோவா காட்சியளித்திருந்தார். அந்த இடம் தாவீதினால் கொடுக்கப்பட்ட எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் இருந்தது.
Compare
Explore 2 நாளாகமம் 3:1
Home
Bible
Plans
Videos