ஜெபம் மெய்யாகும் போது

5 நாட்கள்
ஜெபம் சில நேரங்களில் தனிமையாகத் தோன்றலாம். பெரும்பாலும், ஜெப நேரத்தில் நான் என் இதயத்தையும் ஆத்துமாவையும் அமைதிப்படுத்த முயற்சிக்கிறேன், என் மனம் எல்லா இடங்களுக்கும் ஓடுகிறது. சில நேரங்களில் நான் தூங்கிவிடுவேன். சில சமயங்களில் என் பிரார்த்தனைகள் உச்சவரம்பிலிருந்து குதிப்பது போல் உணர்கிறேன். அப்படியிருப்பினும், இந்த நேரங்களில் தான் தேவன் நற்செய்தியை வழங்குகிறார் என்பதை நாம் அடிக்கடி உணராமல் போகிறோம் ஜெபத்தைப் பற்றிய நற்செய்தியைக். அறிந்து கொள்ளும்படி சிறிது நேரம் செலவிடுவோம்.
இந்தத் திட்டத்தை வழங்கியமைக்கு பேக்கர் பதிப்பகத்தாருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு: https://bakerbookhouse.com/products/235866/ஐ பார்வையிடுங்கள்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தெய்வீக அன்பு - எல்லா அன்பிற்கும் மேலான அன்பு.

பயத்தை விட விசுவாசம்

ஒரு சீஷனாக இருப்பது எப்படி

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்

பற்றிக்கொண்டு ஒப்புக்கொடு : தேவையானதை பற்றிக்கொண்டு மற்றதை விட்டுவிடுதல்

ஆண்டவர் உங்களுக்காகத் திட்டமிடுபவர் - எரேமியா 29:11

தாழ்மை என்பது…

சங்கீதம் 25 ன் வாயிலாக ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், ஆராதியுங்கள் மற்றும் தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்

உயிர்தெழுதலுடன் நேருக்கு நேர் – இயேசு உங்களை சந்திக்கும் ஐந்து இடங்கள்
