Walk With Jesus - நம்முடைய ஆறுதல் மாதிரி

ஏன் எனக்கு இந்த கஷ்டம் பாடுகள், என்று புலம்புகின்றிர்களா? ஆண்டவர் நம்மை நடத்துகின்ற பாதை கடினமாய் இருக்கலாம். ஆனால் அவர் மேல் அன்பாய் இருக்கிறவர்களுக்கு முடிவோ சகலமும் நன்மையாய் இருக்கும். சோராதே, கலங்காதே, மனம் திகையாதே. அவர் பலத்த கரம் உன்னை தாங்கும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது யார் எனக்கு ஆறுதல் செய்வார் என அங்கலாய்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு ஒருவரே சீயோனுக்கு ஆறுதல் செய்கிறவர். அவரே சிறுமைப்பட்டிருக்கிற நமக்கு ஆறுதல் செய்ய முடியும். உங்கள் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், அவருடைய ஆறுதல்கள் உங்கள் ஆத்துமாவைத் தேற்றி, உங்கள் வனாந்தர வாழ்க்கையை ஏதேனைப் போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் மாற்றி மலரச் செய்யும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அறிந்து கொள்ள அருகில் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.: http: //www.facebook.com/jesusredeemsMinistries
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நம்பிக்கையின் குரல்

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

மறுரூபமாக்க மறுரூபமாகு

நான் புறம்பே தள்ளுவதில்லை

கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

Walk with Jesus - பயப்படாதே !

உண்மைக் கர்த்தர்

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி
