தேவனுடைய வார்த்தை பேசுதல், பகுதி 4மாதிரி
இந்த திட்டத்தைப் பற்றி

இது நான்கு 3 மாத கால திட்டங்களில் நாண்காவது முறையாகும், இது முழு புதிய ஏற்பாட்டின் மூலம் உங்களை அழைத்துச் செல்லும், பின்னர் பழைய ஏற்பாட்டின் முக்கிய நிகழ்வுகள் மூலம் காலவரிசைப்படி. ஒரு வருடத்தில், நிர்வகிக்கக்கூடிய தினசரி அளவுகளில் வேதத்தின் பெரிய கதையின் கண்ணோட்டத்தை நீங்கள் பெறுவீர்கள். தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் பேசுவதைக் கேட்பவர்கள், வாழ்க்கையின் பருவங்களில் ஆரோக்கியமான மரத்தைப் போல வலுவாகவும் பயனுள்ளதாகவும் வளர்வார்கள் என்று சங்கீதம் 1 உறுதியளிக்கிறது.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக லோக்சாஹட்ச்சி பிளோரிடா சமூக நம்பிக்கை தேவாலயத்தின் டாக்டர் இ. டேல் லாக் மற்றும் கேத்தி கோபன் ஆகியவர்களுக்கு நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து வருகை புரியவும்: communityofhope.church
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவர் சர்வவல்லவர்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்
