சங்கீதம்
சங்கீதங்களும் நீதிமொழிகளும்
சங்கீதம் புத்தகத்தை இரண்டு முறையும் நீதிமொழிகளை 12 முறைகளும் வாசிக்க உதவ YouVersion.com இலுள்ள நபர்களால் சங்கீதமும் நீதிமொழிகளும் திட்டம் தொகுக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரு வருடம் முழுவதும் வாசிப்பதற்கானது.
ஜீவன் மற்றும் சொஸ்தமாகுதல் சங்கீதத்தில் உள்ளது
ஒரு நாளைக்கு ஒரு சங்கீதம் மனச்சோர்வை விலக்கி வைக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு அத்தியாயம், சங்கீதம் மற்றும் நீதிமொழிகளில் இருந்து வாசித்து ஆராயுங்கள். நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஆறு சங்கீதங்களையும், நீதிமொழிகளில் ஒரு அத்தியாயத்தையும் ஏழு நாட்களுக்கு ஆறு மாதங்களுக்கு வாசிப்பீர்கள். பின்னர் நீங்கள் ஆறு மாதங்களில் இரண்டு புத்தகங்களையும் முடித்திருப்பீர்கள்.
சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்
மிகுந்த கவலையின்போது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நமக்குத் தேவைப்படுகிறது. உலகத்தையே மாற்றக்கூடிய யுத்தங்களுக்கு மத்தியில் நாம் இருந்து வந்தாலும், தேவனுடைய பரிபூரண சமாதானத்துக்குள் பிரவேசிப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது உங்களுக்கு உதவும். மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆண்டவருடைய சமாதானத்தையும் நம்பிக்கையையும் பெறுவது எப்படி என்பதை பரிசுத்த ஆவியானவர் தேவ வார்த்தையிலிருந்து உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பார்.
ஒரே விஷயம்
இந்த மனதை உலைக்கும் உலகில் இயேசுவுக்காக வாழ்வது என்னவென்று நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். இந்த உலகம் ஒரு நூறு மைல்கல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது, நமக்குத் தேவையானதை விடக் கூடுதல் தகவல்கள் நம்முடைய கைகளில் உள்ளன. இது நவீன உலகத்தின் இயல்பா? இப்படிப் பறக்கிற சூழலில் நம்மை எப்படி நிதானப்படுத்திக் கொள்வது? சங்கீதம் 27:4 இல் அதற்கான பதில் உள்ளது – ஒரே ஒரு விஷயம், அந்திரேயா கார்ட்லெஜ்.
சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்
சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!
சங்கீதங்கள்
சங்கீதங்கள் கடவுளுடனான பல அனுபவங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் நமக்குத் தருகின்றன; ஒவ்வொன்றும் முதலில் இசைக்கு அமைக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் தினமும் சங்கீதங்கள் மூலம் பயணம் செய்யுங்கள்.