GALAASIA KAM 5:25

GALAASIA KAM 5:25 STP

Baꞌ noꞌch guꞌ xib miꞌ puiꞌ tu daaꞌñchugɨt miꞌ puiꞌ tu duñiim na jax jich jurtudim gux Dhuuduꞌ kam jix Uañ Iiꞌmdaꞌ, dho gammɨjɨch miꞌ puiꞌ tu daaꞌñchugɨt miꞌ puiꞌ jiimdaꞌ na jax jich jurtudidhaꞌ.

GALAASIA KAM 5:25 க்கான வசனப் படங்கள்

GALAASIA KAM 5:25 - Baꞌ noꞌch guꞌ xib miꞌ puiꞌ tu daaꞌñchugɨt miꞌ puiꞌ tu duñiim na jax jich jurtudim gux Dhuuduꞌ kam jix Uañ Iiꞌmdaꞌ, dho gammɨjɨch miꞌ puiꞌ tu daaꞌñchugɨt miꞌ puiꞌ jiimdaꞌ na jax jich jurtudidhaꞌ.GALAASIA KAM 5:25 - Baꞌ noꞌch guꞌ xib miꞌ puiꞌ tu daaꞌñchugɨt miꞌ puiꞌ tu duñiim na jax jich jurtudim gux Dhuuduꞌ kam jix Uañ Iiꞌmdaꞌ, dho gammɨjɨch miꞌ puiꞌ tu daaꞌñchugɨt miꞌ puiꞌ jiimdaꞌ na jax jich jurtudidhaꞌ.GALAASIA KAM 5:25 - Baꞌ noꞌch guꞌ xib miꞌ puiꞌ tu daaꞌñchugɨt miꞌ puiꞌ tu duñiim na jax jich jurtudim gux Dhuuduꞌ kam jix Uañ Iiꞌmdaꞌ, dho gammɨjɨch miꞌ puiꞌ tu daaꞌñchugɨt miꞌ puiꞌ jiimdaꞌ na jax jich jurtudidhaꞌ.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த GALAASIA KAM 5:25

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க.  ரோமர் :12-2    சகோதரன் சித்தார்த்தன் GALAASIA KAM 5:25 Tepehuano, Tepehuán del Sureste (Durango)

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

3 நாட்களில்

யுத்தம் என்றால் அது நாடுகளுக்கு இடையே நடப்பது என்று நினைக்காதிருங்க. அனுதினமும் சத்துரு நம் சிந்தையில்– பயம் சந்தேகத்தால் நிரப்பி உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்தவர்களாக வாழு என போராடுகிறான். பட்டயமும் பீரங்கியும் வைத்து நடைபெறும் யுத்தம் அல்ல - இந்த யுத்தம்; இது நம் எண்ணங்களில் அனுதினமும் நடைபெறும் ஒரு யுத்தம்.... ஆனால், நமது தேவன் - புதிய மனம்; மறுரூபம் அல்லது முற்றிலும் மேம்பட்ட வாழ்க்கை வாழும்படி நம்மை அழைத்திருக்கின்றார். இப்பூவுலகில் வாழும் நாம்- பரலோகத்தின் சிந்தைகளை யோசித்துக் கொண்டு இருப்போமானால் நம் மனம் புதிதாகியது என்று அர்த்தம். உங்கள் எண்ணங்கள் தான் உங்களைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றது. எதைப்பற்றி நீங்கள்-கருத்து முரண்படாமல்- நினைக்கிறீர்களோ அதுதான் - உங்கள் விசுவாசம் ஆக இருக்கும், நீங்கள் போகின்ற திசையை தீர்மானிக்கும் - உங்களைப் பற்றி ”தேவன் தாமே குறித்திருக்கிறவைகளை” - அவருடைய பரிபூரணமான சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றும் வாங்க - மறுரூபமான வாழ்க்கைக்குள் பிரவேசிக்கலாம்.