1. Pētera 2:9

1. Pētera 2:9 RT65

Bet jūs esat izredzēta cilts, ķēnišķīgi priesteri, svēta tauta, Dieva īpašums, lai jūs paustu Tā varenos darbus, kas jūs ir aicinājis no tumsas Savā brīnišķīgajā gaismā

1. Pētera 2:9 க்கான வசனப் படங்கள்

1. Pētera 2:9 - Bet jūs esat izredzēta cilts, ķēnišķīgi priesteri, svēta tauta, Dieva īpašums, lai jūs paustu Tā varenos darbus, kas jūs ir aicinājis no tumsas Savā brīnišķīgajā gaismā1. Pētera 2:9 - Bet jūs esat izredzēta cilts, ķēnišķīgi priesteri, svēta tauta, Dieva īpašums, lai jūs paustu Tā varenos darbus, kas jūs ir aicinājis no tumsas Savā brīnišķīgajā gaismā

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1. Pētera 2:9

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள் 1. Pētera 2:9 1965. gada Bībeles izdevuma revidētais teksts

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

5 நாட்கள்

நமது வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுப்பது என்பது ஒரேயொருமுறை நடக்கும் செயல் அல்ல; அது, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்நாளெல்லாம் நடக்கும் தொடர்நிகழ்வு. நீங்கள் பலவருட அனுபவம் மிக்க கிறிஸ்தவரானாலும் சரி, புதிய விசுவாசியானாலும் சரி, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு பலனுள்ள வியூகமாக இருக்கிற இந்த வாசிப்புத்திட்டம், உங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், நடைமுறையில் பயிற்சிக்கக்கூடியதாகவும் இருக்கும். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

நம்மில் தேவனின் திட்டம் 1. Pētera 2:9 1965. gada Bībeles izdevuma revidētais teksts

நம்மில் தேவனின் திட்டம்

5 நாட்களில்

நம்மில் தேவனின் திட்டம் என்பது நாம் இழந்து போன தேவனின் பிள்ளைகள் என்ற முழுமையான நிலையை மீண்டும் பெறுவதாகும். தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு, தேவன் நம்மை உருவாக்கும் போதே நமக்கு தந்தருளின இயல்பான வலிமைகள், திறமைகள் இவற்றை உரிமைப் படுத்தி விசுவாசத்தில் செயல்படுவதற்கு வழி காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தேவனின் பரிபூரண சித்தத்துடன் இணைந்து தேவனுடைய அழியாத வாக்குறுதிகளில் நம்பிக்கை உடையவர்களாக விசுவாசத்துடன் தொடர்ந்து வாழ கிருபை பெற்றுக்கொள்கிறோம். நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நாம் ஆன்மீக உன்னத அந்தஸ்தை இழந்து விட்டோம். தேவன் நம் ஒவ்வொருவருக்காக திட்டம் பண்ணின வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையுடன் செல்லுவோம்.