சகரியா 9:16
சகரியா 9:16 TRV
அந்தநாளில், ஒரு மேய்ப்பன் தனது மந்தையைப் பாதுகாப்பது போல அவர்களுடைய இறைவனாகிய கர்த்தர் தமது மக்களைப் பாதுகாப்பார். அவர்கள் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் போல, அவரது நாட்டில் மின்னுவார்கள்.
அந்தநாளில், ஒரு மேய்ப்பன் தனது மந்தையைப் பாதுகாப்பது போல அவர்களுடைய இறைவனாகிய கர்த்தர் தமது மக்களைப் பாதுகாப்பார். அவர்கள் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் போல, அவரது நாட்டில் மின்னுவார்கள்.