சகரியா 3:4
சகரியா 3:4 TRV
தூதன் அவனுக்கு முன்பாக நிற்கின்றவர்களிடம், “இவனுடைய அழுக்கு ஆடைகளைக் களைந்து விடுங்கள்” என்றான். அதன் பின்னர் அவன் யோசுவாவிடம், “இதோ பார், நான் உன் பாவங்களை அகற்றி, விலை உயர்ந்த ஆடைகளை உனக்கு அணிவிப்பேன்” என்றான்.
தூதன் அவனுக்கு முன்பாக நிற்கின்றவர்களிடம், “இவனுடைய அழுக்கு ஆடைகளைக் களைந்து விடுங்கள்” என்றான். அதன் பின்னர் அவன் யோசுவாவிடம், “இதோ பார், நான் உன் பாவங்களை அகற்றி, விலை உயர்ந்த ஆடைகளை உனக்கு அணிவிப்பேன்” என்றான்.