சகரியா 3:4

சகரியா 3:4 TRV

தூதன் அவனுக்கு முன்பாக நிற்கின்றவர்களிடம், “இவனுடைய அழுக்கு ஆடைகளைக் களைந்து விடுங்கள்” என்றான். அதன் பின்னர் அவன் யோசுவாவிடம், “இதோ பார், நான் உன் பாவங்களை அகற்றி, விலை உயர்ந்த ஆடைகளை உனக்கு அணிவிப்பேன்” என்றான்.