மீகா 6:8

மீகா 6:8 TRV

மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே; கர்த்தர் உன்னிடம் எதைக் கேட்கிறார்? நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து, உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படிதானே கேட்கிறார்.

மீகா 6:8 க்கான வசனப் படங்கள்

மீகா 6:8 - மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே;
கர்த்தர் உன்னிடம் எதைக் கேட்கிறார்?
நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து,
உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படிதானே கேட்கிறார்.மீகா 6:8 - மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே;
கர்த்தர் உன்னிடம் எதைக் கேட்கிறார்?
நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து,
உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படிதானே கேட்கிறார்.மீகா 6:8 - மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே;
கர்த்தர் உன்னிடம் எதைக் கேட்கிறார்?
நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து,
உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படிதானே கேட்கிறார்.மீகா 6:8 - மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே;
கர்த்தர் உன்னிடம் எதைக் கேட்கிறார்?
நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து,
உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படிதானே கேட்கிறார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மீகா 6:8

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல் மீகா 6:8 இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல்

5 நாட்களில்

வேத புத்தகத்தில் நாம் காண்கிறபடி அடிமைத்தனத்திலிருந்து ஜனத்தை விடுவிக்கிற தேவ மனிதர்களைப் போலவே நீங்களும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இக்காலத்தில் அழைக்கப்படலாம், தேவனின் அனாதி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திறமைகள் மற்றும் சூழ்நிலைகள் இவற்றை நாம் நன்கு அறிவோம். மோசேயும் யோசுவாவும் தங்கள் காலத்தில் எழுப்பப்பட்டது போலவே, நம்முடைய வாழ்க்கையும் தேவனின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நேரத்தில், தேவன் எஸ்தருடைய வாழ்வில் செய்ததைப் போலவே இதுபோன்ற ஒரு காலத்திற்கு உங்களை தனித்துவமாக ஏற்படுத்தி இருக்கக் கூடாதா?