மீகா 5:4

மீகா 5:4 TRV

அந்த ஆளுநர் வரும்போது, அவர் கர்த்தரின் வல்லமையுடனும், தமது இறைவனாகிய கர்த்தரின் பெயரின் மகிமையுடனும் நின்று தமது மந்தையை மேய்ப்பார். அப்போது அவருடைய மக்கள் பாதுகாப்பாய் வாழ்வார்கள். அவருடைய மேன்மை பூமியின் கடைசிவரை எட்டும்.