உம்மிடம் வருவதற்கு நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை கட்டளையிடுவீராக, அப்போது என் வேலைக்காரன் குணமடைவான். நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாய் இருந்தும், எனக்குக் கீழே இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். நான் ஒருவனைப் ‘போ’ என்றால் அவன் போகின்றான்; வேறு ஒருவனை ‘வா’ என்றால் அவன் வருகின்றான். எனது வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால் அவன் செய்கின்றான்.” இயேசு இதைக் கேட்டபோது, அவனைக் குறித்து வியப்படைந்தவராய், தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “இத்தகைய பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் கண்டதில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.
வாசிக்கவும் லூக்கா 7
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா 7:7-9
29 நாட்கள்
இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை உயிர்த்தெழுதல் வரை லூக்கா சொல்லும் நற்செய்தியை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்; உலகை மாற்றிய தனது போதனைகளையும் லூக்கா மீண்டும் கூறுகிறார். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் லூக்கா வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்