யோனா 3:10

யோனா 3:10 TRV

அவர்கள் செய்தவற்றையும், அவர்கள் எவ்வாறாகத் தங்கள் தீமையான வழிகளைவிட்டு விலகினார்கள் என்பதையும் இறைவன் பார்த்தபோது, அவர்கள்மீது தாம் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்த பேரழிவைக் குறித்து மனமிரங்கி மனதை மாற்றி, அதைச் செய்யாதிருந்தார்.