அவர் அவர்களை நோக்கி, “வலையைப் படகின் வலதுபுறமாக வீசுங்கள். அப்போது உங்களுக்கு அகப்படும்” என்றார். அவர்கள் அவ்வாறு செய்தபோது, ஏராளமான மீன்கள் அகப்பட்டன. அதனால் அவர்களால் அதை இழுத்தெடுக்க முடியவில்லை.
வாசிக்கவும் யோவான் 21
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோவான் 21:6
30 நாட்களில்
இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது நம்புவதற்கரிய பல காரியங்களை மக்களுக்குச் செய்தார். இந்த வேதத் திட்டத்தை வாசிக்கும் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் இயேசுவை முழுமையாக அனுபவித்து உணருவீர்கள் என்று நம்புகிறோம். அதேசமயம், நாம் இந்த உலகத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைக் காண விரும்பி, தேவன் மீதுள்ள விசுவாசத்தை விட்டுவிடவும் கூடாது.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்