யோசேப்பு தனது அண்ணன்மாரைக் கண்டவுடன், அவர்களை அடையாளம் கண்டுகொண்டான். ஆனாலும் அவர்களை அறியாத ஒருவனைப் போன்று நடந்துகொண்டு, அவன் அவர்களுடன் கடுமையாய்ப் பேசி, “நீங்கள் எங்கேயிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக கானான் நாட்டிலிருந்து வந்திருக்கின்றோம்” என்றார்கள்.
வாசிக்கவும் ஆதியாகமம் 42
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆதியாகமம் 42:7
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்