மேலும் இறைவன், “சர்வ வல்லமை கொண்ட இறைவன் நானே; நீ இனவிருத்தியடைந்து பெருகுவாயாக. உன்னிலிருந்து ஒரு இனமும், பற்பல இனங்களும் தோன்றும்; உன் சந்ததியில் அரசர்களும் தோன்றுவார்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் நான் கொடுத்த நாட்டை உனக்கும் கொடுக்கின்றேன்; உனக்குப் பின்னர் உன் சந்ததிக்கும் இந்த நாட்டைக் கொடுப்பேன்” என்றார்.
வாசிக்கவும் ஆதியாகமம் 35
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆதியாகமம் 35:11-12
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்