அப்போது ஆபிரகாமிடம் இறைவன், “அந்தச் சிறுவனையும், உன் பணிப்பெண்ணையும் குறித்து இது முறையற்றது என மனம் வருந்த வேண்டாம். சாராள் சொல்வதை எல்லாம் கேள், ஏனெனில் ஈசாக்கின் ஊடாக வருவோரே உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படுவார்கள்.
வாசிக்கவும் ஆதியாகமம் 21
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆதியாகமம் 21:12
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்