“பார்வோன் உங்களிடம் ஒரு அற்புதத்தை செய்து காட்டுங்கள் என்றால் நீ ஆரோனிடம், ‘உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாக கீழே எறிந்து விடு’ என்று சொல், அது பாம்பாக மாறும்” என்றார். அவ்வாறே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் கர்த்தர் கட்டளையிட்டபடி செய்தார்கள். பார்வோனுக்கும் அவன் அலுவலர்களுக்கும் முன்பாக ஆரோன் தன் கோலைக் கீழே எறிந்தபோது, அது பாம்பாக மாறியது.
வாசிக்கவும் யாத்திராகமம் 7
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாத்திராகமம் 7:9-10
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்