யாத்திராகமம் 38:1
யாத்திராகமம் 38:1 TRV
அதன் பின்னர், பெசலெயேல் சித்தீம் மரத்தினால் மூன்று முழம் உயரமான தகனபலிபீடத்தைச் செய்தான். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமும் உள்ள சதுரமாய் இருந்தது.
அதன் பின்னர், பெசலெயேல் சித்தீம் மரத்தினால் மூன்று முழம் உயரமான தகனபலிபீடத்தைச் செய்தான். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமும் உள்ள சதுரமாய் இருந்தது.