யாத்திராகமம் 38:1

யாத்திராகமம் 38:1 TRV

அதன் பின்னர், பெசலெயேல் சித்தீம் மரத்தினால் மூன்று முழம் உயரமான தகனபலிபீடத்தைச் செய்தான். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமும் உள்ள சதுரமாய் இருந்தது.