பகலில் அவர்களின் பயணத்தில் அவர்களுக்கு வழிகாட்ட, கர்த்தர் ஒரு மேகத் தூணாய் அவர்களுக்கு முன் சென்றார். இரவில் அவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக நெருப்புத் தூணாய் அவர்களுக்கு முன் சென்றார். இப்படியாக அவர்களால் இரவும் பகலும் பயணம் செய்ய முடிந்தது. பகலில் மேகத் தூணாவது, இரவில் நெருப்புத் தூணாவது மக்களுக்கு முன்பாக தமது இடத்தைவிட்டு விலகவில்லை.
வாசிக்கவும் யாத்திராகமம் 13
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாத்திராகமம் 13:21-22
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்