அப்போது கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது, “நான் பார்வோன்மீதும், எகிப்தின்மீதும் இன்னுமொரு வாதையைக் கொண்டுவருவேன். அதன் பின்னர் அவன் உங்களை இங்கிருந்து போகவிடுவான். அதுவுமன்றி, உங்களை முழுமையாகத் துரத்தியும் விடுவான்.
வாசிக்கவும் யாத்திராகமம் 11
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாத்திராகமம் 11:1
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்