Psalms 18:6

Psalms 18:6 TPV-RV

ကျွန်ုပ်သည် ဆင်းရဲဒုက္ခရောက်ချိန်၌ ဘုရားရှင်အား တောင်းလျှောက်ပါ၏။ ကူညီမစတော်မူရန် ကျွန်ုပ်၏ ဘုရားရှင်အား လျှောက်ထားပါ၏။ ကိုယ်တော်သည် ကျွန်ုပ်၏အသံကို ဗိမာန်တော်ထဲမှ ကြားတော်မူပါ၏။ ကျွန်ုပ်၏ အော်ဟစ်တောင်းလျှောက်သံသည်လည်း ကိုယ်တော်၏ရှေ့တော်၊ ကိုယ်တော်၏နားတော်သို့ ရောက်ပါ၏။

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Psalms 18:6

பாரத்திலிருந்து விடுதலை Psalms 18:6 TPV-RV (Thamma Pitakadaw)

பாரத்திலிருந்து விடுதலை

4 நாட்கள்

" எபிரெயர் 12:1 -..., மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." லூக்கா 21:34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். இவ்வசனங்களிலிருந்து,'பாரம்' நம் கிறிஸ்துவ ஓட்டத்தை தடுக்கக் கூடியது என்று விளங்குகிறது. தீமையும் கொடுமையும் நிறைந்த இவ்உலகத்தில் 'பாரம் என்கிற சுமை' நம்மை தாக்குகையில் விடுதலையின் வாழ்க்கை வாழ வேதாகமத்திலிருந்து சில வழிகள்.