Emi iRoma 1:22-23

Emi iRoma 1:22-23 UTR

Ama yɔ tsɛwɛ gbɛɛ ama kwiinɛ, nghaduu a yɛɛ emi ikwangha ngwi a kile sunu Imgbasho nli kwulu ba na ma, a yɛ le sunu adagyɛ ngwi a kpaakpa dzɛ dafi inggisɛ naadi ingwunɔ naadi mmbwaba hona ungwɔ ama okwo ifu esɛ (nli kwulu ntonani).

Emi iRoma 1:22-23 க்கான வீடியோ

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Emi iRoma 1:22-23

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை Emi iRoma 1:22-23 Etulo NT

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை

4 நாட்களில்

பூமியில் உள்ள மக்கள் வெவ்வேறு ஆன்மீக நிலைகளில் உள்ளனர், மேலும் இந்த பன்முகத்தன்மை தனிப்பட்ட அனுபவங்கள், வளர்ப்பு, நம்பிக்கையின் வெளிப்பாடு மற்றும் தனிப்பட்ட தேர்வுகளால் பாதிக்கப்படுகிறது. விசுவாசிகள் ஆன்மீக முதிர்ச்சியின் வெவ்வேறு நிலைகளில் இருப்பதை வேதாகமம் அங்கீகரிக்கிறது, மேலும் பல்வேறு ஆன்மீக நிலைகளில் உள்ள மக்கள் தேவனின் வார்த்தை, அவருடைய அழைப்பு மற்றும் அவரது ராஜ்யத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது, உலகில் தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பற்றிய நுண்ணறிவை வழங்க முடிகிறது. பல்வேறு ஆன்மீக நிலைகளில் வாழும் யாவருக்கும் நற்செய்தி தேவை.

குணமாக்கும் கிறிஸ்து Emi iRoma 1:22-23 Etulo NT

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.