மீகா 6:8

மீகா 6:8 TAOVBSI

மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

மீகா 6:8 க்கான வசனப் படங்கள்

மீகா 6:8 - மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.மீகா 6:8 - மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.மீகா 6:8 - மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.மீகா 6:8 - மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மீகா 6:8

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல் மீகா 6:8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல்

5 நாட்களில்

வேத புத்தகத்தில் நாம் காண்கிறபடி அடிமைத்தனத்திலிருந்து ஜனத்தை விடுவிக்கிற தேவ மனிதர்களைப் போலவே நீங்களும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இக்காலத்தில் அழைக்கப்படலாம், தேவனின் அனாதி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திறமைகள் மற்றும் சூழ்நிலைகள் இவற்றை நாம் நன்கு அறிவோம். மோசேயும் யோசுவாவும் தங்கள் காலத்தில் எழுப்பப்பட்டது போலவே, நம்முடைய வாழ்க்கையும் தேவனின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நேரத்தில், தேவன் எஸ்தருடைய வாழ்வில் செய்ததைப் போலவே இதுபோன்ற ஒரு காலத்திற்கு உங்களை தனித்துவமாக ஏற்படுத்தி இருக்கக் கூடாதா?