குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.
வாசிக்கவும் மல்கியா 1
கேளுங்கள் மல்கியா 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மல்கியா 1:6
15 நாட்கள்
துண்டிக்கப்பட்ட இஸ்ரேல் ஒரு நீண்ட மௌனத்தைத் தாங்கும் முன் கடவுளிடமிருந்து ஒரு செய்தி இருப்பதாக மலாக்கி நினைவூட்டுகிறார் - இது இயேசு கிறிஸ்து மேடையில் நுழையும் போது முடிவடையும். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் மலாக்கி வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்