இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.
வாசிக்கவும் எபிரெயர் 1
கேளுங்கள் எபிரெயர் 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எபிரெயர் 1:2-3
6 நாட்களில்
சிறிய பயணங்களில் "பைபிள் மூலம்" பயணம் செய்யுங்கள், அதே சமயம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள், இங்கே வழிகாட்டுதல்களுடன் தொடங்குங்கள். சிறிய பயணங்களில் "பைபிள் மூலம்" பயணம் செய்யுங்கள், அதே சமயம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள், இங்கே வழிகாட்டுதல்களுடன் தொடங்குங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்