ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்
வாசிக்கவும் ஆகாய் 1
கேளுங்கள் ஆகாய் 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆகாய் 1:1
9 நாட்கள்
ஆகாயின் "அதைச் செய்து முடிக்கும்" மனப்பான்மை திசைதிருப்பப்பட்ட இஸ்ரவேலரை அவர்கள் சிறையிலிருந்து திரும்பிய பிறகு ஆலயத்தை மீண்டும் கட்டும்படி தூண்டுகிறது. ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் ஹாகாய் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்