Lukɨ 15:7

Lukɨ 15:7 APALGENT

Lavɨla abami. Viaŋ naludɨ abadin agadɨ igahɨlɨhalaŋ uami. Hulaŋ 99 Asɨ dɨ ciaŋ sɨhɨvia lubiahɨlavɨlalɨ agɨlaŋ abavɨvi uami. Alaŋ lusɨŋ sɨbɨlɨ apalɨ hɨnilu aba abavɨvi uami. Lɨhavɨci Asɨ dɨ haiabɨla hɨsɨŋ agɨlaŋ nulɨsaŋ hɨjɨŋalavɨvi uami. Agadɨ ala hulaŋ mu lusɨŋ sɨbɨlɨ hɨsɨŋ agaŋ lusɨŋ sɨbɨlɨ sɨbɨlɨ agɨladɨ valɨci uami. Asɨ dɨ haiabɨla hɨsɨŋ agɨlaŋ hekɨlɨ sɨbaŋ hɨjɨŋalavɨvi uami. Sabaŋ sipsipɨ sɨvɨlɨci suhɨla suhɨla hɨda vici hɨjɨŋalavɨvi hameŋ ala hɨjɨŋalavɨvi uami.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Lukɨ 15:7

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17  - சகோதரன் சித்தார்த்தன் Lukɨ 15:7 Asɨ dɨ manasɨŋ

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

3 நாட்களில்

பாவம் (SIN) -என்பதன் அர்த்தம் - குறி தவறும் அம்பு; வழி தப்பிப்போன ஆடு, காணாமல் போன வெள்ளிக்காசு; (மரித்த -தேவனோடு உள்ள உறவிலிருந்து பிரிந்த) வாழ்க்கை. இயேசு - பாவிகளை ஏற்றுக்கொள்கிறார்; அவர்களோடு சாப்பிடுகிறார் (ஐக்கியப்படுகிறார்) – என்பதே இங்கே அவரைக்குறித்து முறுமுறுக்கப்பட்ட வார்த்தைகள். சர்வலோகமும் அதுவாக தானாக தோன்றவில்லை. சிருஷ்டிப்பு என்று ஒன்று இருக்குமானால் சிருஷ்டிகர் என்று ஒருவர் இருக்கத்தான் வேண்டும். இயேசு யார்? யோவான் 1:18 நமக்கு கற்றுத்தருவது :பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரன் – தேவனை வெளிப்படுத்தினார். சர்வலோகத்தையும் சிருஷ்டித்தவர்– தேவன் -அவரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய மடியிலிருக்கிற குமாரன் – இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டால் போதும் இயேசுவே தேவனுடைய ஒரேபேறான குமாரன். இயேசு – வழிதப்பிப்போனவர்களை ஏற்றுக்கொள்வது தேவனுடைய சுபாவத்தை நமக்கு காட்டுகிறது. நாம் புத்திதெளிந்து - மனம்திரும்பி வரும் போது - நம்மைஅவருடைய பிள்ளைகள்- CHILDREN என்றே அழைக்கிறார் - வேலைக்காரன் என்று அல்ல என்பதே இந்தத் தொடர்.