അപ്പൊസലല 26:17-18

അപ്പൊസലല 26:17-18 സാമിദ് സേദി

ണാന് ണിനാണ എഗുദാര്‌ക്കേമ്, എഗുദാര് അല്ലാത്ത ജാദിഗാക്ക്‌മ് അന്‌പ്പ്‌വെ. അവാര് ണിനാണ ഒന്റുമ് സെയ്യാത്ത പഡി ണാന് ണിനാണ പാദ്‌ഗാക്കുവെ. ണീ അവാര്‌ക്ക് ണേര് എന്തായെന്റ് കാട്ടി കൊഡുക്കുഡൊ. അവാര്‌ണ ഇ്റ്‌ട്ടിലിര്‌ന്ത് ബെ്ള്‌സ സാരിമ് സെയിത്ത്യാന്‌ദ് അദിഗാരത്തിലിര്‌ന്ത് സാമി സാരിമ് തില്‌പ്പുഡൊ. അച്ചെ അവാര് എനാണ ണമ്പിനാദ്‌ണാലെ സാമി അവാര്‌ദ് പാവഗണ പൊറുക്കുവാ്. അവാര്‌ക്ക്‌മ് സാമി തെരിന്തെ്ഡ്‌ത്തവാര് കൂട്ടാത്തിലി കെ്ഡേക്ക ഒരു പങ്ക് കെ്ഡേക്കു.> >>

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த അപ്പൊസലല 26:17-18

குணமாக்கும் கிறிஸ்து അപ്പൊസലല 26:17-18 സാമിദ് സേദി

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.