“அப்பத்தையும் மீனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று இயேசு கூறினார். பிறகு, அங்கிருந்த மக்களை இயேசு புல்வெளியில் அமரச் சொன்னார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கையிலெடுத்துக் கொண்டார். இயேசு வானத்தைப் பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களைச் சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். மக்கள் உண்டது போக எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகளில் நிரப்பினார்கள். அங்கு சுமார் ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்டனர். மேலும், பல பெண்களும் குழந்தைகளும் கூட உணவு உண்டனர்.
வாசிக்கவும் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14
கேளுங்கள் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:18-21
7 நாட்களில்
'ஆண்டவருடைய கணக்கு' என்பது மனிதனின் விளக்கத்திற்கு குழப்பமாக இருந்தாலும் அது ஆண்டவருக்கு முற்றிலும் சரியான கணக்கு. வேதாகமத்தில் காணப்படும் 7 அசாதாரணமான கணித நிகழ்வுகளை விரிவாக அறிந்துகொள்ள 'ஆண்டவருடைய கணக்கு' என்னும் இந்த திட்டத்தில் என்னுடன் இணைந்து பயணிக்கவும்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்