யாக்கோபு எழுதிய கடிதம் 5:14

யாக்கோபு எழுதிய கடிதம் 5:14 TAERV

உங்களில் எவருக்கேனும் நோய் வந்தால் ஆலயத்தில் உள்ள மூப்பர்களை அழைக்கவேண்டும். அவர்கள் கர்த்தரின் பெயரால் எண்ணெயைத் தடவிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.