റോമിലെര 1:26-28

റോമിലെര 1:26-28 റാവുള

അയിര അങ്ങാണെ ചെയിന്റെനെകോണ്ടു ഈച്ചിര അയിരളെ അയിരക്കു തോന്റിന്റപല്ലത്ത ഗോപ്പളഗെട്ട കാരിയമൊക്ക ചെയിദൊണ്ടു ബദുക്കുവ ബുട്ടുകൊടുത്തുകീന്റു. അയിരണ്ട ഇണ്ടിലികീന്റ പെണിയ തങ്കട ആണങ്കണ്ടൊന്റ കൂണ്ടെനെ ബേണ്ടെന്റു ബെച്ചുകാന്റു പെണിയപെണിയ കൂടികോണ്ടു ബേണ്ടത്തകാരിയമൊക്ക ചെയിദരു. അങ്ങാണെതന്നെ ആണങ്കമു പെണിയമു ഒന്റകൂണ്ടെനെ ബേണ്ടെന്റു ബെച്ചുകാന്റു അങ്കെക്കിങ്കെക്കു ബേണ്ടത്തെനെ ചെയ്യൊണു എന്റ അലാപ്പിലി ആണങ്കാണങ്ക കൂടികോണ്ടു നാണകെട്ട കാരിയമൊക്ക ചെയിദരു. അങ്ങാണെ അയിര ചെയിദ ആഗത്തകാരിയത്തെക്കുകീന്റ ചിച്ചെ അയിരണ്ട മുഗാളെക്കു അയിരതന്നെ ബരുത്തിബെച്ചരു. ഈച്ചിരനെപറ്റികീന്റ നേരാന അറിവുനെ ബിലേകീന്റെനെന്റു അയിര മനാമാടുവ കാണി. അയിനെകോണ്ടു അയിര ഗോപ്പളഗെട്ട കാരിയമൊക്ക ചെയിന്റ ആഗത്തമനാകീന്റെരളായിപ്പ ഈച്ചിര അയിരളെ ബുട്ടുകൊടുത്തു.

റോമിലെര 1:26-28 க்கான வீடியோ

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த റോമിലെര 1:26-28

குணமாக்கும் கிறிஸ்து റോമിലെര 1:26-28 പുദിയ നേമ

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.