ലൂക്കോശ് 12:15

ലൂക്കോശ് 12:15 മന്നാൻ

പിന്നെ അവൻ അവറകാൽ ചൊല്ലിയത്, “എല്ലാ തരത്തിലുമൊള്ളെ ചൊത്ത് ചുമുത്തിരത്തുകാക്കും ആശെ വയ്യാതെ മാറി നുണ്ണോകോണും; എന്തൊണ്ണാ, ഒരു മനിശനിലെ ഉശിരുക്കു അടിത്താനമായിരുക്കിനത് അവനുക്കിരുക്കിനെ എപ്പേരുപ്പട്ടെ ചൊത്ത് ചുമുത്തിരം നാത്തെ.”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ലൂക്കോശ് 12:15

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)  ലൂക്കോശ് 12:15 പുതുവൻ ചേതി

பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)

7 நாட்கள்

பொதுவாக  மனிதர்கள் என்ற  முறையில், அதிலும்  குறிப்பாக  கிறிஸ்தவர்கள்  என்ற கண்ணோட்டத்தில் ,  நாம்  அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது  குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி  செய்யும்  இடங்களில் நமது  முதலாளிக்கும் , நம்முடன்  இணைந்து  பணியாற்றும்  குழுவினருக்கும் கணக்கு  ஒப்புவிக்கும்  பொறுப்புடையவர்களாய்  இருக்கின்றோம். ஆனால் , மனித  இயல்பானது ,யாருக்கும்  கணக்கு ஒப்புவிக்க  விரும்புவதில்லை.  கடவுளுக்கு  கணக்கு  ஒப்புவித்தல்  என்பது  மற்ற  எல்லா  பொறுப்புடைமைக்கும்  பொருந்தக்கூடிய  அடிப்படை  அம்சமாகும் .