ମାତିଉ 6:16-18

ମାତିଉ 6:16-18 NTBPL20

“ଉହାସ୍‌ କଃର୍ତାବଃଳ୍‌ ହେଟ୍‌କପଟ୍ୟାମଃନାର୍‌ ହର୍‌ ମୁଉଁ ସୁକାୟ୍‌ ରିଆନାୟ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ସେମଃନ୍ ଉହାସ୍‌ କଃରୁଲାୟ୍‌ ବଃଲି ଲକ୍‌ମଃନ୍‌କେ ଦଃକାୟ୍‌ ଅଃଉଁକେ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାର୍‌ ମୁଉଁ ସୁକାୟ୍‌ ରେତି; ମୁଁୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ସଃତ୍‌ କଃଉଁଲେ, ସେମଃନ୍ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣା କଃଲା କାମାର୍‌ ପୁରିସ୍କାର୍‌ ହାୟ୍‌ ଆଚ୍‌ତି । ମଃତର୍‌ ତୁମି ଉହାସ୍‌ କଃର୍ତାବଃଳ୍‌ ମୁଉଁ ଦଃଉଆ ଆର୍‌ ମୁଣ୍ଡେ ଚିକଣ୍‌ ଲାଗାଉଆ, ଜଃନ୍‌କଃରି ତୁମି ଉହାସ୍‌ କଃରୁଲାସ୍‌ ବଃଲି ଲକ୍‌ମଃନ୍ ନଃଜାଣତ୍‌, ମଃତର୍‌ ତୁମାର୍‌ ନଃଡିସ୍ତାର୍‌ ଉବାଦିର୍‌ ମୁଏଁ ଜାଣାହଃଳା; ଆର୍‌ ତୁମାର୍‌ ସଃର୍ଗାର୍‌ ଉବାଦି ଜେ କି ନଃଡିସ୍ତେ ଆଚେ, ସେ ତୁମିକେ ହଃଳ୍‌ ଦଃୟଃଦ୍‌ ।”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ମାତିଉ 6:16-18

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம் ମାତିଉ 6:16-18 ସଃର୍ଗାର୍‌ ବାଟ୍‌ ନଃଉଁଆ ନିଅମ୍‌

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

6 நாட்களில்

ஜெபம் மற்றும் உபவாசம் என்பது ஜெபத்தில் கவனம் செலுத்துவதற்கும், தேவனுடனான ஒருவரின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கும் தானாக முன்வந்து உணவைத் தவிர்ப்பதை வெளிப்படுத்துகிறது. அவை தனித்தனியாகவும் நிகழலாம், அவற்றின் கலவையானது செயல்திறனை அதிகரிக்கிறது. ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் நேரம் ஒதுக்குவது என்பது தனிப்பட்ட ஆசைகளுக்காக தேவனை தேடுவதல்ல, மனத்தாழ்மையுடன் தேவ பலத்திற்காக ஞானத்திற்காக தன்னை மையப்படுத்தி அவரைச் சார்ந்திருப்பது மத்த எல்லாவற்றையும் தவிர்த்து தேவனை முக்கியப்படுத்தி ஈடுபடும் பொதுச் செயல். ஆன்மீக வளர்ச்சியையும் தேவ நம்பிக்கையும் ஆழப்படுத்திக் கொள்ள உபவாச ஜெபம் உதவி செய்கிறது.