அவன் யெகோவாவிடம், “யெகோவாவே இதைத்தானே நான் எனது சொந்த நாட்டில் இருக்கும்போது சொன்னேன். இதனால்தான் நான் தர்ஷீசுக்குத் தப்பியோட விரைந்தேன்; நீர் மிகுந்த கிருபையும் கருணையும் உள்ள இறைவன். கோபிக்கத் தாமதிப்பவர், அன்பு நிறைந்தவர், பேரழிவை அனுப்பாமல் மனமிரங்குகிற இறைவன் என்பது எனக்குத் தெரியும்.
வாசிக்கவும் யோனா 4
கேளுங்கள் யோனா 4
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோனா 4:2
11 நாட்கள்
“தம்மிடம் திரும்புகிற எவரையும் கடவுள் காப்பாற்றுவார்” என்று யோனா தன் எதிரிகளுக்குப் பிரசங்கித்தார், ஆனால் அவர்களைக் காப்பாற்றியதற்காக கடவுள் மீது கோபம் கொண்டார். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் ஜோனாவின் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்