பிறநாட்டினரின் பயனற்ற விக்கிரகங்களில் எதுவும் மழையைப் பெய்யப்பண்ணுமோ? ஆகாயங்கள் தாமாகவே மழையைப் பொழிகின்றனவோ? இல்லை; எங்கள் இறைவனாகிய யெகோவாவே! நீரேதான் அதைச் செய்கிறீர். ஆதலால் எங்கள் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. இதையெல்லாம் செய்கிறவர் நீரே.
வாசிக்கவும் எரேமியா 14
கேளுங்கள் எரேமியா 14
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எரேமியா 14:22
20 நாட்கள்
கடவுள் எரேமியா என்ற கனிவான மனிதரை ஒரு கடுமையான செய்தியை வழங்கத் தேர்ந்தெடுத்தார், ஆனால் மக்கள் செய்தியை சரியாகப் பெறவில்லை. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் எரேமியாவின் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்