लाम्‍दिक् 9:9-10

लाम्‍दिक् 9:9-10 LIF

खाप्‍पुःन् खाम्‍हिःक् कुइसिक् पोङ्‌ङाङ् मिस्र लाजेॽ के़रे़क् हत्‍छे़ से़ःॽ हे़क्‍क्‍याङ् के़रे़क् मनाहाॽ नु थक्‍साहाॽरे़ खुन्‍छिॽ थक्‍को होॽ लःन्॥ खे़न् होॽहाॽ तुआङ् फक्‌वाले़ःङ्‌वा याङ्‌घेःक् पोङ्‌ॽ॥” कम्‍भलॽरिक् खे़न् ने़प्‍माङ्‌ले़ मिधुङ्‌दिङ् मिराःक्‍कोबा खाप्‍पुःन् याङ्‌ने़त्‍छिआङ् फारोल्‍ले़ कुदगि ये़म्‍ने़त्‍छि, हे़क्‍क्‍याङ् मोसाःल्‍ले़ सुरित् केजङ्‌ङो खे़न् फुत्‍लुम् से़सुदेसु॥ हे़क्‍क्‍याङ् मनाहाॽ नु पित् थक्‍साहाॽरे़ खुन्‍छिॽ थक्‍को होॽ लःन्‍दे़र याःन्‍दु॥ होॽइन् तुरे़आङ् फक्‌वाले़ःङ्‌वा याङ्‌घेःक् पोःक्‍खे़॥

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த लाम्‍दिक् 9:9-10

குணமாக்கும் கிறிஸ்து लाम्‍दिक् 9:9-10 लिम्‍बु

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.