लाम्‍दिक् 9:18-19

लाम्‍दिक् 9:18-19 LIF

कल्‍ले़चोगुल्‍ले़ ताःन्‍दिक् आम्‍भा कन् ये़म्‍मो मिस्र लाजेन् पोःक्‍खे़आङ् कत्‍थो आभे़ल्‍ले़आङ् मे़न्‍धाए के़वाॽबा साॽरिक् यम्‍बा फःन् थार याःन्‍दुङ्‌ॽ॥ आल्‍ल मनाहाॽ पाङ्‌घे़से़ॽआङ् ताम्‍दाम्‍बादे़न्‍नो के़वाॽबा पित्‍थक्‍साहाॽ नु के़वाॽवाॽबा के़रे़क् सिगाङ् मे़दारुसिर याःन्‍दे़से़ॽ, थेआङ्‌भे़ल्‍ले़ ताम्‍दाम्‍बादे़न्‍नो के़ले़प्‍पाआङ् के़वाॽबा नु हिम्‍मो मे़न्‍दारुसिन्‍बा के़रे़क् मनाहाॽ नु थक्‍साहाॽ फःन्‍निल्‍ले़ लःप्‍सुसि, हे़क्‍क्‍याङ् खे़ङ्‌हाॽ मे़स्‍सिःॽ॥’”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த लाम्‍दिक् 9:18-19

குணமாக்கும் கிறிஸ்து लाम्‍दिक् 9:18-19 लिम्‍बु

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.