लाम्‍दिक् 8:18-19

लाम्‍दिक् 8:18-19 LIF

फारोल्‍ले़ कुगित्‍चाक् के़जोःक्‍पाहाॽरे़आङ् मिक्‍ले़ङ्‌मालाम् याङ्‌नाहाॽ ताःप्‍मा मे़गोःत्तुसि, कर मे़न्‍छुक्‍तुन्॥ मनाहाॽओ नु थक्‍साहाॽओ याङ्‌नाहाॽ आम्‍भा मे़बत्‍छे़॥ हे़क्‍क्‍याङ् कित्‍चाक्‍हाॽरे़ हाङ्‌ङिन् मे़मे़त्तु, “कन् याःम्‍बक्‍किङ्‌ग निङ्‌वाॽफुमाङ्‌ङिल्‍ले़ चोगुबारो!” कर हाङ्‌ङिन् हाबा हादिङ् थक्‍ते़आङ् युङे़ हे़क्‍क्‍याङ् यहवे दाङ्‌बे़ल्‍ले़ पाःत्तुबा हे़क्‍के मोसान् नु हारुने़ल्‍ले़ खुन्‍छिॽ पाःन्‍निन् खे़म्‍मा मे़दे़न्‍दे़न्‍लो॥

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த लाम्‍दिक् 8:18-19

குணமாக்கும் கிறிஸ்து लाम्‍दिक् 8:18-19 लिम्‍बु

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.