लाम्‍दिक् 11:5-6

लाम्‍दिक् 11:5-6 LIF

हे़क्‍क्‍याङ् मिस्रओ के़वाॽबा के़रे़क् तुम्‍बा साहाॽ मे़सिःॽ, लुङ्‌सुम्‍मो याॽके़युःप्‍मा योःग्‍मे़ल्‍ले़ कुस्‍सा तुम्‍बाआङ्‌धो हाङ्‌युक्‍नाओ युक्‍साबा के़बोङ्‌बा फारोल्‍ले़ कुस्‍सा तुम्‍बे़न्‍नाङ् सिःॽ॥ पित् थक्‍साहाॽओ के़रे़क्‍नुःल्‍ले़ तगि के़धाप्‍पा पित्‍सात्‍हाॽआङ् मे़सिःॽ॥ मिस्र लाजेॽ खाराक् तगि आभे़ल्‍ले़आङ् मे़ङ्‌घे़म्‍मे के़वाॽबा नु ताःन्‍दि याम्‍मो आभे़ल्‍ले़आङ् खे़म्‍मे़न्‍दे़प्‍मनाबा हाःप्‍मा चिःङ्‌मा पोङ्‌ॽ॥

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த लाम्‍दिक् 11:5-6

குணமாக்கும் கிறிஸ்து लाम्‍दिक् 11:5-6 लिम्‍बु

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.