लाम्‍दिक् 10:13-14

लाम्‍दिक् 10:13-14 LIF

मोसाःल्‍ले़ कुदक्‍काःत्तिन् मिस्रओ फोःक्‍खु हे़क्‍क्‍याङ् यहवे दाङ्‌बे़ल्‍ले़ खे़ल्‍ले़ याःन्‍दिक् नाम्‍धाधा नु से़न्‍दिक् नाम्‍दाःत्तात् मिस्र लाजेॽओ नाङ्‌गे़न् ले़प्‍माङ्‌लाम् सुरित् केजङ् हुरे़र याःन्‍दु॥ कुदाःक्‍दिक्‍मा तानाम् खे़न् सुरित् केजङ्‌ङिल्‍ले़ निःङ्‌घुक्‌वाहाॽ तारुसि॥ हे़क्‍क्‍याङ् खे़न् निःङ्‌घुक्‌वाहाॽ कुबन्‍ज्‍याङ् कुबन्‍ज्‍याङ्‌मा मे़द्‌ये़ खे़ब्‍याङ् मिस्र लाजेन् के़रे़क् सिदे़प् मे़दे़प्‍तु॥ खे़म्‍भ्‍यारिक् यरिक् निःङ्‌घुक्‌वा तगि आभे़ल्‍ले़आङ् मे़ङ्‌गे़त्ते मे़वये़ हे़क्‍क्‍याङ् ताःन्‍दि याम्‍मो आप्‍फाल्‍ले़आङ् मे़ङ्‌गे़त्‍ने़न्‌ॽ॥

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த लाम्‍दिक् 10:13-14

குணமாக்கும் கிறிஸ்து लाम्‍दिक् 10:13-14 लिम्‍बु

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.