Աստված մարդ չէ, որ սուտ խոսի, Ոչ էլ մարդու որդի, որ զղջա։ Մի՞թե կասի և չի անի Կամ կխոսի և չի՞ կատարի։
வாசிக்கவும் ԹՎԵՐ 23
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ԹՎԵՐ 23:19
3 நாட்கள்
தேவன் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மனிதர்களுக்கு உறுதியளிப்பது மிகவும் அவசியம் என்பதை தேவன் அறிந்திருந்தார்: அதாவது, மனிதர்கள் எல்லா நேரத்திலும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கலாம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே வாக்குத்தத்தங்களை அளிக்கிறார். எனவே, அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்கவும், அவற்றை முழுமையாக சுதந்தரித்துக்கொள்ளவும் நாம் என்ன செய்ய வேண்டும்? வாருங்கள் காண்போம்!
7 நாட்களில்
ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார் தெரியுமா? ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். நீ அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்க விரும்புகிறாயா? ஆண்டவருடைய மிகச்சிறந்த வாக்குத்தத்தம் என்ன? வாக்குத்தத்தம் உனக்கு அளிக்கப்படும்போது நீ எப்படி நடந்துகொள்ளுவாய்? வாக்குத்தத்தத்திற்கு காலாவதி தேதி ஏதேனும் உண்டா? இன்று உனக்கு என்ன வாக்குத்தத்தம் தேவை? இவைகளை பற்றிய விஷயங்களை இந்த திட்டத்தில் காணலாம்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்