มัทธิว 6:9-10

มัทธิว 6:9-10 NODTHNT

“​ตั้งแต่​นี้​ต่อ​ไป​หื้อ​ต้าน​ตังหลาย​อธิษฐาน​จาอี้​ว่า ‘​ข้า​แต่​พระบิดา​ของ​ข้า​พระองค์​ตังหลาย​ผู้​ตี้​อยู่​ใน​สวรรค์ ขอ​หื้อ​นาม​ของ​พระองค์​เป๋น​ตี้​นับถือ ขอ​หื้อ​แผ่นดิน​ของ​พระองค์​มา​ตั้ง​อยู่ ขอ​หื้อ​คน​ตังหลาย​เยียะ​ตวย​ต๋าม​ความ​ต้องก๋าน​ของ​พระองค์​ใน​โลก​นี้​เหมือน​อย่าง​เดียว​กั๋น​ตี้​เยียะ​ใน​สวรรค์

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த มัทธิว 6:9-10

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன் มัทธิว 6:9-10 พระคริสตธรรมคัมภีร ภาคพันธสัญญาใหม

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

5 நாட்களில்

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....