விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடர்களும், ஆவியைப் பெற்ற மனிதர்கள் பைத்தியம் பிடித்தவர்களுமாக இருக்கிறார்கள்.
வாசிக்கவும் ஓசியா 9
கேளுங்கள் ஓசியா 9
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஓசியா 9:7
15 நாட்கள்
கடவுள் ஹோசியாவின் வலிமிகுந்த திருமணத்தை, தம்முடைய மக்கள் தமக்கு துரோகம் செய்யும்போது அவர் எப்படி உணருகிறார் என்பதற்கான விளக்கமாகப் பயன்படுத்தினார், ஆனாலும் அவர்களை இன்னும் நேசிக்க அவர் உறுதியளிக்கிறார். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் ஓசியா வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்